惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

H
Help Net Security
T
ThreatConnect
SecWiki News
SecWiki News
F
Future of Privacy Forum
AWS News Blog
AWS News Blog
C
Cisco Blogs
A
Arctic Wolf
Vercel News
Vercel News
The GitHub Blog
The GitHub Blog
Scott Helme
Scott Helme
V
V2EX
博客园 - 叶小钗
阮一峰的网络日志
阮一峰的网络日志
K
Kaspersky official blog
G
Google Developers Blog
freeCodeCamp Programming Tutorials: Python, JavaScript, Git & More
P
Privacy International News Feed
C
Cyber Attacks, Cyber Crime and Cyber Security
N
News | PayPal Newsroom
Schneier on Security
Schneier on Security
NISL@THU
NISL@THU
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
量子位
The Hacker News
The Hacker News
Stack Overflow Blog
Stack Overflow Blog
Security Latest
Security Latest
M
Microsoft Research Blog - Microsoft Research
Google Online Security Blog
Google Online Security Blog
博客园_首页
C
CXSECURITY Database RSS Feed - CXSecurity.com
I
InfoQ
Google DeepMind News
Google DeepMind News
Y
Y Combinator Blog
The Cloudflare Blog
Microsoft Security Blog
Microsoft Security Blog
Martin Fowler
Martin Fowler
Cisco Talos Blog
Cisco Talos Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Troy Hunt's Blog
F
Fox-IT International blog
S
Security @ Cisco Blogs
博客园 - 司徒正美
cs.CV updates on arXiv.org
cs.CV updates on arXiv.org
C
Comments on: Blog
Threat Intelligence Blog | Flashpoint
Threat Intelligence Blog | Flashpoint
L
LINUX DO - 最新话题
GbyAI
GbyAI
Project Zero
Project Zero
腾讯CDC
T
Tailwind CSS Blog

hindutamil

கோவை சிறுமி படுகொலை: பத்திரிகையாளர் சந்திப்பில் சிரித்த அதிகாரிகளுக்கு குவியும் கண்டனம் “அன்று ஸ்டாலின் எங்களிடம் சொன்னதற்கும், இன்று திமுக தலைவர்கள் பேசுவதற்கும் சம்பந்தமில்லை” - பெ.சண்முகம் கருத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது ஏன்? - மரகதம் குமரவேல் விளக்கம் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேரின் ராஜினாமாவை ஏற்ற சபாநாயகர் கூறியது என்ன? FIFA WC 2026: ஸ்பெயின் அணி அறிவிப்பு - இளம் வீரர் யமால் இடம்பிடிப்பு திருமா மீது கடும் அதிருப்தி... விசிகவில் வெடித்த ‘பூகம்பம்’ - எக்ஸ்ப்ளைனர் வீடியோ லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி ஆக அருண் ஐபிஎஸ் நியமனம் நல்வழியாளர் பாதுகாப்புச் சட்டம் தெரியுமா? புதிய படங்களுக்கு முதல் வாரம் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி - முதல்வர் விஜய் உத்தரவு குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய் உத்தரவு நீட் தேர்வு முறையில் அடுத்த ஆண்டு முதல் என்னென்ன மாற்றங்களுக்கு வாய்ப்பு? “மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக உரிமைக்கான போராட்டத்தில் காங். உறுதி...” - மாணிக்கம் தாகூர் எம்.பி “குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்” - தவெக மீது ஸ்டாலின் தாக்கு “தமிழகத்தில் கீழ்த்தரமான குதிரை பேர கலாச்சாரம்...” - தவெக மீது பழனிசாமி காட்டம் லிவ்-இன் உறவாளர்கள் கலக்கம் ஏன்? - அசாமில் பொது சிவில் சட்டம் அறிமுகமும் எதிர்வினையும் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் “தூத்துக்குடி பள்ளி மாணவி வழக்கில் மிகத் துரிதமாக நீதி...” - முதல்வர் விஜய் வரவேற்பு மேகேதாட்டு அணை விவகாரம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட திருமாவளவன் வலியுறுத்தல் தவெக அமைச்சர்கள் அணுகுமுறை எப்படி? - விமர்சனமும் வரவேற்பும் | ஒரு விரைவுப் பார்வை ‘100% குதிரை பேரம்’ - 3 எம்எல்ஏக்களின் தவெக தாவலுக்கு திமுக, அதிமுக எதிர்வினை ‘த்ரில்’ அனுபவம் தந்ததா ‘த்ரிஷ்யம் 3’? - விமர்சன வீடியோ வானிலை முன்னறிவிப்பு: கோவை, சேலம், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு வாகன சோதனை விதிகள்: பொது மக்களை காவல் துறை அதிகாரிகள் எவ்வாறு நடத்த வேண்டும்? ரீல்ஸ் மோகம்: புல்லாவெளி அருவிக்கு சென்று ஆபத்தை விலைக்கு வாங்கும் இளைஞர்கள் அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் ராஜினாமாவுக்குப் பின் தவெகவில் ஐக்கியம் கோவையில் தயாராகி வரும் சர்வதேச விளையாட்டு போட்டி அரங்குகள் விரைவில் திறப்பு மேகேதாட்டு அணை விவகாரம்: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களுக்கு இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு ரங்கசாமி - விஜய் இடையேயான நட்பு வேறு; அரசியல் நிலைப்பாடு வேறு: புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் சிவகங்கை மாவட்டத்தில் தொடரும் குடிநீர் பிரச்சினை - காரணம் என்ன? உடன் பிறவா உடன் பிறப்பு - பட்டாபி எனும் நான்: எம்.எஸ்.பாஸ்கர் | அத்தியாயம் 33 கேரள திரைப்பட அகாடமி தலை​வர் பதவியி​ல் இருந்து ரசூல் பூக்​குட்டி வில​கல் “15 நாட்களில் 25 கொலைகள், 19 பாலியல் குற்றங்கள்... என்ன செய்யப் போகிறீர்கள் முதல்வரே?” - உதயநிதி ஓமலூர் அருகே சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார்: கணவன், மனைவி உயிரிழப்பு தீ​பாவளிக்கு முன்பே வெளியாகிறது ‘ராமாயணம்’? தூத்துக்குடி பள்ளி மாணவி பாலியல் படுகொலை வழக்கில் தர்ம முனீஸ்வரனுக்கு தூக்கு தண்டனை 10 கோடி பார்​வை​களை கடந்த ‘மீசைய முறுக்கு-2’ பட பாடல் “மேகேதாட்டு திட்டத்தை தமிழக காங்கிரஸ் தலையிட்டு தடுத்து நிறுத்தும்” - கனிமொழி நம்பிக்கை பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: முதல்வர் விஜய்க்கு பிரேமலதா கோரிக்கை தவெகவினர் அதிகார வெறியாட்டம் பற்றி முதல்வர் விஜய் பேசுவாரா? - இபிஎஸ் கேள்வி திமுக - அதிமுக கூட்டணிக்கு பாஜக உதவியதா? - மாணிக்கம் தாகூரை சாடிய தமிழிசை வங்கியில் ஓய்வூதியம் பெற 9 கி.மீ தூரம் 90 வயது மாமியாரை சுமந்து சென்ற மருமகள் “பாலியல் குற்றத்துக்கான தண்டனைகள் அதை தடுக்கும் விதமாக இருக்க வேண்டும்” - முதல்வர் விஜய் அறிவுறுத்தல் சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு: பங்குச் சந்தை நிலவரம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் அசாம் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா அறிமுகம் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் படுகொலை “தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை புதிய அரசு அறிந்துள்ளதா?” - கனிமொழி எம்.பி சந்தேகம் சுற்றுச்சூழல் பேரழிவா? - 2026 ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் மீது எழும் விவாதங்கள் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம்: திண்டுக்கல் ஆட்சியர் அறிவிப்பு “ஜனநாயகம் வென்றது” - ஃபால்டா மறுதேர்தலில் பாஜக வெற்றி குறித்து பிரதமர் மோடி கருத்து கேப்டன்சி திறமை இல்லை: ரிஷப் பண்ட்டை குறிவைக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3,000 கி.மீ. தூரத்தில் இருந்து இந்திய மருத்துவர் அறுவை கிசிச்சை “என்னை இந்தியா 100 சதவீதம் நம்பலாம்” - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கரப்பான் பூச்சி ஜனதா கட்சிக்கு போட்டியாக புதிய ‘ஆகி ஜனதா கட்சி’ தொடக்கம் மாலத்தீவு விவகாரத்தில் இந்தியாவின் ராஜதந்திர அணுகுமுறை முன்னுதாரணம்: காங். எம்.பி. சசி தரூர் பெருமிதம் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என்ன? சென்னை விமான நிலையத்தில் செக்யூரிட்டி தற்கொலை சபரிமலை கோயில் தங்கத்தை திருடியவர்கள் தப்ப முடியாது: கேரள அமைச்சர் திட்டவட்டம் சென்னையில் ஒரே நாளில் 45 ரவுடிகள் உட்பட 84 பேர் கைது சென்னை | நகை பறிப்பில் ஈடுபட்ட ஆந்திர இளைஞர் கைது மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் பெண்களுக்கு இலவச பேருந்து சேவை மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் சென்னை: பாஸ்போர்ட் சேவை அலுவலகத்தில் பழங்குடியினர் தயாரிப்பு விற்பனை மையம் திறப்பு கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் மணிப்பூரில் சிக்கித் தவித்த 132 என்சிசி மாணவர்கள் மீட்பு சென்னை: மழைநீரை சேகரிக்க மாநகராட்சி சார்பில் ரூ.6.88 கோடியில் 4 குளங்கள் சீரமைப்பு பணி வண்டலூர் | நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது எபோலோ தொற்று பரவல் தீவிரம்: காங்கோ, உகாண்டா, தெற்கு சூடானுக்கு பயணம் செய்வதை தவிர்க்க மத்திய அரசு அறிவுரை மசூதிக்குள் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: உ.பி மத குருவுக்கு ஆயுள் தண்டனை நடிகை ட்விஷா சர்மா மரணத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி 2-வது பிரேதப் பரிசோதனை நடத்திய எய்ம்ஸ் குழு 100 மீட்டர் ஓட்டத்தில் தேசிய சாதனை: குரிந்தர்வீருக்கு பஞ்சாப் முதல்வர் பாராட்டு ஐபிஎல் போட்​டி​யின் சேஸிங்​கில் சதம் விளாசிய 4-வது கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் கர்நாடகாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழப்பு டெல்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு சம்பவம்: ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குண்டுகள் தயாரிப்பு உலக சேலஞ்ச் கோப்பை: இந்திய வீராங்கனை பிரணதிக்கு வெள்ளி விசிகவில் இருந்து விலகியது ஏன்? - முன்னாள் எம்எல்ஏ பனையூர் பாபு விவரிப்பு கதர் பார்ட்டியின் பெண் எம்எல்ஏ ஏமாற்றம் | உள்குத்து உளவாளி பிரெஞ்சு ஓபன் டென்​னிஸ் போட்டி: அலெக்​சாண்​டர் ஜிவேரேவ் முன்னேற்றம் வெள்ளை மாளிகை மீது இளைஞர் துப்பாக்கிச் சூடு: அதிபர் ட்ரம்ப் கண்டனம் எளிமையும் தரமும் சம அளவில் - யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு பிரதமர் மோடி அரசை கவிழ்க்க ராகுல் சதி: பாஜக மூத்த தலைவர்கள் கடும் கண்டனம் “எங்களை தாக்க நினைத்தால் தாக்குங்கள்; வாக்களித்த மக்களை தாக்காதீர்கள்” - திமுகவுக்கு கிரிஷ் சோடங்கர் பதிலடி விடாமுயற்சி, தளராத நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம்: மாணவர்களுக்கு வெ.இறையன்பு, வெ.திருப்புகழ் அறிவுறுத்தல் சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு: கடினமாக இருந்ததாக பட்டதாரிகள் கருத்து பெண்ணுக்கு ஆபாச தகவல் அனுப்பிய சார்பு ஆய்வாளர் சஸ்பெண்ட் மருத்துவமனையில் செங்கோட்டையன் திடீர் அனுமதி பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர், செவிலியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: அமைச்சரை சந்தித்து மருத்துவர்கள் மனு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: இரண்டு வாரங்களில் 4-வது முறை நீட் மறு தேர்வுக்கு ஜூன் 20 வரை பயிற்சி முதல்வராக விஜய் பதவியேற்ற 13 நாட்களில் 30-க்கும் மேற்பட்ட குற்றச்சம்பவங்கள்: நயினார் நாகேந்திரன் விமர்சனம் மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 25 மே 2026 ஜோதிட நாள்காட்டி 25.05.2026 | வைகாசி 11 - திங்கள்கிழமை சித்த மருத்துவம் மூலம் காசநோயை ஒழிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் தோல்வி குறித்து ஆராய காங்கிரஸில் 5 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’ வட்டாரக் கல்வி அலுவலருக்கு பணிக்கொடை வழங்கும் விவகாரம்: தொடக்க கல்வித் துறை செயல்முறைகள் வெளியீடு கோவையில் கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோரிடம் தொலைபேசியில் முதல்வர் விஜய் ஆறுதல் மேற்கு வங்கத்தில் மறுதேர்தல் நடத்தப்பட்ட ஃபால்டா தொகுதியில் பாஜக வேட்பாளர் அபார வெற்றி பாகிஸ்தானில் ராணுவத்தினர் சென்ற ரயில் மீது கார் வெடிகுண்டு மோதி 30 பேர் உயிரிழப்பு
கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகள் பெற்ற ரூ.50,000 பயிர்க் கடன் தள்ளுபடி - முதல்வர் விஜய் அறிவிப்பு
2026-05-26 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு கடன் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். அதேபோல, ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதிவரை பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக முடிவு எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கூட்டுறவு வங்கிகளில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு, அந்த கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் விஜய் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது: அரசு கடன் தள்ளுபடி திட்டங்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி கடந்த 2025 நவ.28-ம் தேதி வெளியிட்ட மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படியும், பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழு தொகையையும் அரசு 45 முதல் 60 நாட்களுக்குள் செலுத்தவேண்டும் என்ற வழிகாட்டுதலின் படியும், தமிழகத்தின் இன்றைய நிதிநிலையை கருத்தில் கொண்டு, இக்கட்டான இந்த சூழலிலும், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் கடந்த 2025-ம் ஆண்டு மே 1-ம் தேதி முதல் 2026 பிப்.28-ம் தேதி வரை பெற்றபயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

அந்த வகையில், ரூ.50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு அந்த தொகையில் 100 சதவீதமும், ரூ.50,000 வரை கடன் பெற்ற சிறுவிவசாயிகளுக்கு அந்த தொகையில் 50 சதவீதமும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை கடன்பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கும் குறிப்பிட்ட தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும்.

எதிர்வரும் சாகுபடி பருவத்துக்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி நடவடிக்கை மிகவும் பயனளிக்கும். இந்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் 14.23 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

2.50 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்கள் குறு விவசாயிகள் என்றும், 2.51 முதல் 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள் சிறு விவசாயிகள் என்றும், 5.10 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருப்பவர்கள் பெரு விவசாயிகள் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ‘விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் அளிக்கக்கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது’ என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.