惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

V
Visual Studio Blog
Engineering at Meta
Engineering at Meta
月光博客
月光博客
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
T
Tailwind CSS Blog
博客园 - Franky
The GitHub Blog
The GitHub Blog
大猫的无限游戏
大猫的无限游戏
The Cloudflare Blog
B
Blog RSS Feed
云风的 BLOG
云风的 BLOG
小众软件
小众软件
罗磊的独立博客
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
I
InfoQ
美团技术团队
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
V
V2EX
C
Check Point Blog
WordPress大学
WordPress大学
博客园 - 【当耐特】
博客园 - 司徒正美
D
Docker

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
கடற்கரையில் வகுப்பு தோழருடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவிய...
2026-05-02 · via hindutamil

Updated on

1 min read

சென்னை: அடை​யாறு பகு​தி​யைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒரு​வர் கேளம்​பாக்​கத்​தில் உள்ள தனி​யார் கல்​லூரி​யில் ஏ.ஐ (செயற்கை நுண்​ணறி​வு) தொழில்நுட்​பம் தொடர்​பாக 3-ம் ஆண்டு படித்து வரு​கிறார். இவர், தனது வகுப்பு தோழருடன் நேற்று முன்​தினம் இரவு காரில் பெசன்ட் நகர் கடற்​கரையை ஒட்​டி​யுள்ள பகு​திக்கு சென்​றார்.

அங்கு காரை நிறுத்​தி​விட்டு இரு​வரும் பின் இருக்​கை​யில் அமர்ந்து சாப்​பிட்​டுக் கொண்​டிருந்​தனர். அப்​போது 30 வயது மதிக்​கத்​தக்க இளைஞர் ஒரு​வர் காருக்​குள் டார்ச் லைட் அடித்​துள்​ளார்.

பிறகு கார் கதவை திறந்து ஓட்​டுநர் இருக்​கை​யில் அமர்ந்து கொண்​டு, தான் சாஸ்​திரி நகர் காவல் நிலைய காவலர் எனக்​கூறி அடை​யாள அட்​டையை காண்​பித்​துள்​ளார். இங்கே தனிமை​யில் என்ன செய்து கொண்​டிருக்​கிறீர்​கள் என கல்​லூரி மாண​வி​யிட​மும், அவரது வகுப்பு தோழரிட​மும் அநாகரீக​மாக பேசி உள்​ளார்.

பின்​னர், நான் கேட்​கும் பணத்தை தரவில்லை என்​றால் காவல் நிலை​யம் அழைத்​துச் சென்று இரு​வர் மீதும் வழக்​குப்​ப​திவு செய்து விடு​வேன் என மிரட்​டல் விடுத்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இதையடுத்​து, இரு​வரும் தங்​கள் கையில் பணம் இல்​லை. ஏடிஎம்​மில் எடுத்து தரு​கிறோம் எனக் கூறி​யுள்​ளனர். இதையடுத்து அந்த காவலரே காரை ஓட்​டிச் சென்று சிறிது தூரத்​தில் உள்ள வங்கி ஏடிஎம் வாசலில் நிறுத்தியுள்​ளார். கல்​லூரி மாணவர் மட்​டும் இறங்கி சென்று ஏடிஎம்​-ல் ரூ.8,000 எடுத்து வந்து காவலரிடம் கொடுத்​துள்​ளார்.

கல்​லூரி மாணவர் ஏடிஎம்​மில் பணம் எடுக்க சென்ற நேரத்​தில் காரில் அமர்ந்​திருந்த மாண​வி​யிடம் காவலர் அத்துமீறலில் ஈடு​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. பணத்தை வாங்​கியதும் மேலும், சிறு தூரம் காரை ஓட்​டிச் சென்ற காவலர் காரை நிறுத்​தி​விட்​டு, தனது இருசக்கர வாக​னத்​தில் சென்​று​விட்​டார்.

பிறகு கல்​லூரி மாண​வி​யும் அவரது வகுப்பு தோழரும் அவர்​களது வீடு​களுக்கு சென்று விட்​டனர். நடந்த சம்​பவம் தொடர்​பாக கல்​லூரி மாணவி நேற்று முன்​தினம் தனது சகோ​தரி​யிடம் தெரி​வித்​துள்​ளார்.

இதையடுத்து கல்​லூரி மாண​வி​யும் அவரது சகோ​தரி​யும் சாஸ்​திரி நகர் காவல் நிலை​யம் வந்து புகார் அளித்​தனர். அதன் பேரில் போலீ​ஸார் சிசிடிவி கேமரா பதிவு​களை ஆய்வு செய்து ஜோசப் என்ற காவலரை கைது செய்​தனர்.

கொண்​டித்​தோப்பு காவலர் குடி​யிருப்​பில் வசிக்​கும் அவர் அயல் பணி​யாக உயர் ​நீ​தி​மன்ற வளாகத்​தில் பணி​யாற்​று​வ​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். இவர் இதே போல் வேறு யாரிட​மாவது கைவரிசை காட்டி உள்​ளா​ரா? என அவரிடம்​ போலீ​ஸார்​ தொடர்ந்​து வி​சா​ரித்​து வருகின்​றனர்​.