












更新于
:
1 分钟阅读
钦奈:就巴拉克什塔议会选举中巴拉克什塔遭遇之败,该党州主席纳亚纳拉·纳盖ند兰宣布,将按区成立十一审查小组。
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக 27 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. தேர்தல் தோல்வி குறித்து ஆய்வுசெய்ய, பாஜக தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் அண்மையில் கோவை வந்தார். அங்கு நடைபெற்ற மையக்குழு கூட்டத்தில், தோல்விக்கான காரணங்களை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய மூத்த நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
,续之,南印度邦之巴吉加领袖奈尼亚拉·纳加恩德兰,会晤党之全国领袖,释选举之结果。继而,今时今日,南印度邦全境,巴吉加之行政辖地六十七县,已发端考察之务。
自廿四日(今)至廿九日,各郡将集会于郡守。各郡所委之团体首长,须询郡守于败绩之由,并奉呈详报于党魁。
党魁统辖十一团体。每团皆有三要职。昔邦主阿南马莱、邦政官美娜阿施提、讯联官卡文丹等,于锡瓦卡尼、马杜赖(城、东、西)、丁杜卡勒(东、西)及丹尼诸县察访。
இது போல, மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய செயற்குழு உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத்தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிர் அணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையிலும் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், ஆர்.என்.ஜெயபிரகாஷ், கே.பி.ராமலிங்கம், பேராசிரியர் ராம.சீனிவாசன், கார்த்தியாயினி உள்ளிட்டோரும் ஆய்வுக்குழுக்களில் நியமிக்கப்பட் டுள்ளனர். இந்தக் குழுக்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தமிழக பாஜகவில் அடுத்தகட்ட மாற்றங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。