












阿马拉维:炎阳炙烤,一日之中,安得烈35人亡,Telangana37人殁。
安得烈酷暑难当。缘是昨日,此邦21人竟不能御炎阳之炙烤,竟绕身而坠,殒命于地。其中维贾亚瓦达10人亦亡。
இதில் 8 பேர் ஊர், பெயர் தெரியாத யாசகர்கள். ஏலூரு, மேற்கு கோதாவரி, குண்டூர் என இப்பகுதிகளில் மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். இதேபோன்று தெலங்கானா மாநிலத்திலும் 34 பேர் வெயில் தாக்கத்தால் இறந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. கரீம் நகர், அதிலாபாத், ரங்காரெட்டி, நல்கொண்டா, பெத்தபல்லி, ஜெய்சங்கர் பூபாலபல்லி, வாரங்கல், மகபூபாபாத், யாதாத்ரி புவனகிரி என தெலங்கானா மாநிலத்தில் பரவலாக மொத்தம் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。