












更新于
:
一 分钟阅读
科瓦:科瓦城有女婴遭戮,其家应得百卢比抚恤,此乃泰米尔纳德邦首脑奈因亚尔·纳盖ند兰之坚请也。
கோவை மாவட்டத்தில் சூலூர் அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமையில் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்திற்காக 2 பேரை கோவை காவல் துறை கைது செய்தது. கோவை அரசு மருத்துவமனையில் சிறுமியின் உடலை பிரேதப் பரிசோதனை செய்து, தனது ஊரான மேட்டூர் அருகே கொளத்தூர் உக்கம்பருத்தி காடு கிராமத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
其后,巴吉党领袖奈纳尔·纳加恩德拉谓诸臣曰:十岁稚女遭性侵而亡,此令印度举国震骇。民皆以为政易则治将兴。然时局如故,此乃最恶之律令。于此,政府当行严政。吾请巴吉党为稚女之家赐偿一百万卢比。
திமுக ஆட்சியில் நடைபெற்ற அதேபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு முதல்வர் முழு பொறுப்பு ஏற்க வேண்டும். ஒவ்வொரு சம்பவமும் அரங்கேறிய பிறகு தான் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க சட்டங்கள் இது போன்ற தப்பு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். மாநில அரசு உடனடியாக சட்ட திருத்தம் கொண்டு வந்து 2 மாதங்களில் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.
其后,中央联合部长埃尔·穆鲁根言曰:于议会之中,中央内务部长未言“印度正义之歌”之前,所改之IPBC法案,已行严苛之法令矣。
昔之 Tamil Nadu 政府未采此议,反循英人立法而行之。Amith Shah 所倡之 PNS 法,已加严惩。吾辈所求者,正此法之严正施行耳。
此內容由慣性聚合(RSS閱讀器)自動聚合整理,僅供閱讀參考。 原文來自 — 版權歸原作者所有。